இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்த இல்லற வாழ்வை வாழ்ந்து பார்க்க வாழ்க்கை அழைக்கிறது. அவரவர் விரும்பும் வாழ்க்கை அவரவர் கையில் உள்ளது பாலைவனத்தையும் சோலைவனமாய் மாற்றும் பேராற்றல் தருவது வாழ்க்கை. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்க்கைஅழைக்கிறது #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்