எளிமைச் சொற்களால் வலிமைக் கருத்தளித்து வாசிக்கும் மக்களை வசப்படுத்த வேண்டும். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். 01.04.2022. இந்த மாதம் கவிதை மாதமாக கொண்டாடப்படுகின்றது. உங்கள் கண்ணோட்டத்தில் #கவிதை_என்பதுஎன்ன என்று பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani