எனக்கும் கவிதை எழுதத் தெரியும் என்று நான் உணர்ந்து என்னையும் கவிஞர் என பலர் மனதார வாழ்த்திப் புகழ வைத்த உமக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 மூன்று ஆண்டுகளுக்கு முன், செயலியின் இறுதி வடிவம் அனைத்து சோதனை / பரிசோதனைகளுக்கும் பிறகு வெளியிட தயாரானது. இணைய உலகில், சமூக வலைதளங்களில் கைக்கு அடக்கமாக, எளிதில் உபயோகிக்கும் வகையில், அனைவரும் எழுதக்கூடும், ஒரு தளமாக நம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை செயலியில் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் அனைவருக்கும் குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியும் அன்பும் ❤️ நம் தமிழ் குழுவிற்கு கண்மணியின் பிரத்யேகமான அன்பும், வாழ்த்துக்களும் நன்றியும் 💞💕💞 பிறந்தநாள் என்ற தலைப்பில் வாழ்த