நிலவு.. அந்தி வானம்.. பசுமை புல்வெளி.. கரும் மேகங்கள்.. எங்கோ சிறு ஒளி.. அசைந்தாடும் தென்னை மரங்கள்.. எனக்கு பிடித்த.. நான் ரசிக்க எல்லாமே என் கண்முன் இங்கே.. இருந்தும் கண்ணை மூடிக்கொள்கிறேன்.. இவையாவையும் விட.. கண்கள் மூடி என் மனகண்ணில் தோன்றும் அவளே அழகாய் தெரிகிறாள்.. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை அழகான இந்த நிலவிற்கு. #கவிதை_பலகை #நிலவு_அழகு #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை #ckகவிதை