எப்படியும் கடந்துவிடுவதொன்றே தீர்வென கொண்டுள்ளது இறகு ! எப்படியும் கரை சேர்ந்துவிடுவோம் என்றே நகர்கிறது நீர் ! பிரிந்து விட்டோமென இறகோ, மேல் விழுந்ததின் பாரத்தால் நீரோ வருத்தம் கொள்ளவில்ல அவற்றின் நோக்கமெல்லாம் கரை சேர்வதொன்றே ! கடந்து போவது தான் நோக்கம் #ஜாவியின்_கிறுக்கல்கள் #கவிதை_பலகை