Nojoto: Largest Storytelling Platform

கவலையெனும் கனவுகள்.. கவலைகள் என்பது... கனவுகள் ப

கவலையெனும் கனவுகள்.. 

கவலைகள் என்பது...
கனவுகள் போல...
அது ஆட்கொள்ளாத 
ஆளில்லை..
அளவற்றது..
அது நிலையற்றது...
சில சமயம் சிறிது..
சில சமயம் பெரிது..
கலங்க வேண்டாம்..
கலைந்தே தீரும்...
கண் திறந்த நொடி
காணாமல் போகும்..
நண்பா.. 
சற்று கண்களை திற..
வெற்று கனவுகள் அவை ..
காணாமல் போகட்டும்...

©Srinivash Ram
  #கவலைகளைமறக்க #கவலைநீங்க #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஎன்பது #தமிழ்கவிதை #தமிழ்

#கவலைகளைமறக்க #கவலைநீங்க #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஎன்பது #தமிழ்கவிதை #தமிழ்

203 Views