மலர்களுக்கு நறுமணம் நமக்கு நல் மனம். மலர்களுக்கு நிறம் மனிதர்களுக்கு அறம் கொண்டையில் இருந்தால் அது பூ இறைவன் பாதத்தில் இருந்தால் மலர்! #position #status