தடுமாறுகிறேன் உள் உணர்வுக்கும் உண்மையான நிகழ்கால நிகழ்வுக்கும் இடையே சிக்கிக்கொண்டு. மாற்றங்கள் வாழ்வில் வந்தாலும் மனதில் வரவில்லை. நொடிக்கு நொடி உன்மீது கொள்ளும் சிந்தனை உன்மீது கொண்ட அன்பின் ஆழத்தை உணர்த்துகிறது. காலத்தால் கூட மாற்றமுடியாத பாசம் உனக்கு புரிந்தால் போதும். என்னை நிராகரிக்கும் போதுதான் உணர்கிறேன் நான் தோற்று போனது. சக மனதிரர்கள் போல் உரையாடல் கூட செய்ய இயலா இடத்தில் நான் இருக்கிறேன் என நினைக்கும் போது வேதனை அடைகிறேன். #வாழ்க்கைமுழுவதும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani