அன்பை கூட்டி ஆணவம் கழித்து இன்பம் பெருக்கி ஈந்திட பொருள் வகுத்து உள்ளத்தை அமைதியில் சமன் செய்தால் ஊறு இல்லா விடை கிடைக்கும் என்றும் சரியான விடைகிடைக்கும் ஏழ் பிறவி கணிக்க ஞானம் கிடைக்கும் தமிழ் வணக்கம் தமிழ்ப்பக்கம் #வாழ்க்கைக்_கணக்கு என்ற தலைப்பில் கவிதை தொடுங்கள் நட்புக்களே இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்)