Nojoto: Largest Storytelling Platform

எண்ணங்கள் வலுவிழந்து என்னை நான் பிரியும் வேளை என்

எண்ணங்கள் வலுவிழந்து
என்னை நான் பிரியும் வேளை
என் கவிதைக்கு விடுமுறை

சுற்றங்கள் தான் சூழ
சுவரொட்டி கண்ணீர் அஞ்சலி
அன்றென் கவிதைக்கு விடுமுறை

காலங்கள் மாறிப்போய்
என் மனிதம் மரிக்கும் நாளில்
என் கவிதைக்கு விடுமுறை Collab செய்து பதிவிடுங்கள். #YourQuoteAndMine
Collaborating with Sangavi Subramaniam
எண்ணங்கள் வலுவிழந்து
என்னை நான் பிரியும் வேளை
என் கவிதைக்கு விடுமுறை

சுற்றங்கள் தான் சூழ
சுவரொட்டி கண்ணீர் அஞ்சலி
அன்றென் கவிதைக்கு விடுமுறை

காலங்கள் மாறிப்போய்
என் மனிதம் மரிக்கும் நாளில்
என் கவிதைக்கு விடுமுறை Collab செய்து பதிவிடுங்கள். #YourQuoteAndMine
Collaborating with Sangavi Subramaniam