என் உணர்வில் கலந்தவள், என் உயிராய் இருப்பவள், எமக்குள் இருக்கும் காதலை எமக்கே அறிமுகம் செய்தவள்,நீதானே யாரோ போல வந்தாய் இன்று யாவுமாக இருக்கிறாய், என் காதல் கண்மணியே.. கவி எண் 149 #yqkanmani #love #lovequotes #kavithai #தமிழ்கவிதைகள் #காதல் #dailychallenge #bharathmc