நட்சத்திரமும் மின்னிக் கொண்டே நிலவைப் பார்த்து சிரித்ததே. நிலவும் பொறாமையோடு என்னை பார்த்ததே, நான் நிலவை செதுக்கி, இரவை சுருக்கி, அதனை உருக்கி, அடிபட்ட நிலவில் நிரப்பி, விழியாய் கொண்டவள், விழி மூடி உறங்குகிறாள், என்று அவர்களிடம் அவளை நானும் வர்ணனை செய்த போது .... #நட்சத்திரங்கள்_எண்ணிக்கை #tamil #tamilqoutes #collab #இரவுக்கவிதை #நட்சத்திரம் #நிலா #காதல்