காத்திருந்த நேரத்திலும் பூத்திருந்த கண்களிலே காதல் அங்கு தேங்கிநிற்க வந்திடுமோ வலியே விழி விளிம்பின் வழியே. #கார்க்குழலியின்_கவிதைகள் #வலிகளும்_வரிகளும் #வலியின்நினைவு #காத்திருக்கிறேன் #காத்திருக்கிறேன்_காதலோடு #விழிவலி #பலன் #yqகண்மணி