மௌனமெனும் மனிதமொழி காட்டிவிடும் அர்த்தங்களை அல்ல உணர்வுகளையும் உண்மையில் உன்னவராய் மட்டும் இருந்தால் உணர்வார் உன் உள்ளத்தின் குமுறலை ஊமை மொழியிலும் உன்னதமாய் #YourQuoteAndMine Collaborating with Sivaramakrishnan P