Nojoto: Largest Storytelling Platform

நீர் நிலைகளில் விலங்குகள் ஒரு சேர நீர் அருந்துகின

நீர் நிலைகளில் விலங்குகள்

ஒரு சேர நீர் அருந்துகின்றன.

பகைமை பாராட்டுவதில்லை.

சிங்கம் கூட பசித்தால்தான் வேட்டையாடும்.
முதலை மூர்க்கத்தனமானது.

சில மனிதர்களும்கூட கொண்டது 
விடார்! #kindness #animalword #crocodiletears #humans too
நீர் நிலைகளில் விலங்குகள்

ஒரு சேர நீர் அருந்துகின்றன.

பகைமை பாராட்டுவதில்லை.

சிங்கம் கூட பசித்தால்தான் வேட்டையாடும்.
முதலை மூர்க்கத்தனமானது.

சில மனிதர்களும்கூட கொண்டது 
விடார்! #kindness #animalword #crocodiletears #humans too