பூத்துக் குலுங்கும் வசந்தமாய்..! வணக்கம்! நடப்பதெல்லாம் தற்செயலாக நடக்கிறதா அல்லது நாம் திட்டப்படி நடக்கிறதா என்று சொல்ல முடியாது. இது பற்றி யோசிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் முடிச்சாக நீண்டு கொண்டே செல்லும். அதே போல இந்த தலைப்பில் சுவாரஸ்யமான கவிதை / கதை / துணுக்குகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.