கவிதையில் வைரம் பாய்ந்த நெஞ்சமே எங்கள் கரிசல் காட்டு கருங்குயிலே முத்தானது உனது படைப்புகள் முழு நிலவாகிறது உன் வாசமுள்ள எழுத்துக்களால் ... எம் சொல் கொண்டு வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்! #கவிஇறைநேசன்_கவிதைகள்