எத்தனை முறை பார்த்தாலும் வானம் எனக்கு சலிப்பதேயில்லை , மேகமும் கூட அப்படித்தான் அலுத்துப்போவதேயில்லை , பறவையின் மீதும் ஈர்ப்பு குறையவேயில்லை... ம்ம் புரிகிறது அங்கெல்லாம் மனித முகத்திரையின் சாயல் தென்படுவதில்லையே... #ஜாவியின்_கிறுக்கல்கள்