எதையோ எழுதுகிறேன் எதை எழுதினாலும் அதிலும் அவளையே எழுதுகிறது , எனது எழுதுகோல்..!! இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எழுத்து #ஏதேதோஎழுதநினைத்து #எழுத_நினைத்து #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine