தர்மம் செய்யப் பழகுங்கள் தவறு செய்யப் பயப்படுங்கள் கர்மம் துணிந்து செய்யுங்கள் கைத்திறம் பெற்று வாழுங்கள் வர்மம் செம்மையாய் ஓடவைத்து வாழ்வை சீராய் ஆக்குங்கள் மர்மம் நிறைந்த உலகினிலே முன்னோர் அருளை வேண்டுங்கள். #திரு366 81/366