முன்பெல்லாம் மக்கள் திருடனை அடையாளம் கண்டுகொள்வர் நாய் கூட குரைக்க ஆரம்பித்து விடும் இப்பொழுதெல்லாம் யார் திருடன் எவன் நல்லவன் என்றே தெரியவில்லை. தெருநாய் கூட கண்டுகொள்வதில்லை. காலம் கலிகாலம் என்கிறார்கள்!! #thiefs #dressup #identitycrisis #similarity #"decent