எந்தளவு உருக்குலைகிறோமோ அந்தளவு படிப்பினைகள் அனுபவங்கள்... நம் வாழ்வின் முடிவு யாருக்கும் பாடமாக மட்டும் இருந்திடக் கூடாது.... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்க்கை_கறைந்து #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்