Nojoto: Largest Storytelling Platform

ஒருவரே வாழ்க்கை என்று கருதி.. அவர் சிரித்தாள் சிரி

ஒருவரே வாழ்க்கை
என்று கருதி..
அவர் சிரித்தாள் சிரிப்பதும்..
அவர் அழுதால் அழுவதும்..
அவரைக்காண ஏங்குவதும்..
அவரை சிறுகணம் பிரிய மனம்
மறுப்பதும்..
இப்படி எல்லாமுமாகி நீ
முன்னிறுத்திய அந்த ஒருவர்
இல்லாமல் போகும்
அந்த நொடி..
வாழ்க்கை அப்போது புரியும்!— % & #வாழ்க்கைஎப்போதுபுரியும் என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
ஒருவரே வாழ்க்கை
என்று கருதி..
அவர் சிரித்தாள் சிரிப்பதும்..
அவர் அழுதால் அழுவதும்..
அவரைக்காண ஏங்குவதும்..
அவரை சிறுகணம் பிரிய மனம்
மறுப்பதும்..
இப்படி எல்லாமுமாகி நீ
முன்னிறுத்திய அந்த ஒருவர்
இல்லாமல் போகும்
அந்த நொடி..
வாழ்க்கை அப்போது புரியும்!— % & #வாழ்க்கைஎப்போதுபுரியும் என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
kalaiselvi3601

Kalai Selvi

New Creator