ஒருவரே வாழ்க்கை என்று கருதி.. அவர் சிரித்தாள் சிரிப்பதும்.. அவர் அழுதால் அழுவதும்.. அவரைக்காண ஏங்குவதும்.. அவரை சிறுகணம் பிரிய மனம் மறுப்பதும்.. இப்படி எல்லாமுமாகி நீ முன்னிறுத்திய அந்த ஒருவர் இல்லாமல் போகும் அந்த நொடி.. வாழ்க்கை அப்போது புரியும்!— % & #வாழ்க்கைஎப்போதுபுரியும் என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani