வளர்த்த நாய் வாலாட்டுகிறது.. யாருமே கண்டுபிடிக்காத தூரம் சென்று பிச்சையெடுத்துக் கொண்டிருந்த முன்னாள் பணக்கார எஜமானனை..! அன்புள்ள.. இக்கால புலவர்கள் மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி கவிதையை நிறைவு செய்க... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம்