பல வேளையில் மெளனம் மட்டுமே ஆயுதம்!! மெளனத்தையும் சீண்டினால் நான் நான் ஆவேன்!! வணக்கம் தோழமைகளே! மௌனம் என்பது மிகப்பெரிய சக்தி! அதையே ரொம்ப திறமையா உபயோகப்படுத்த முடியும்! மௌனம் ஒரு ஆயதமாய் பயன்படுத்த முடிந்தால்!?? உங்கள் எண்ணங்களை கவியாக்குங்கள்!