Nojoto: Largest Storytelling Platform

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது சந்தேகமாக இருந்

கடவுள் இருக்கிறாரா இல்லையா

என்பது சந்தேகமாக இருந்தாலும்,

கஷ்டம் வந்தவுடன் கடவுளே

என்று தான் சொல்கிறது மனது.

கஷ்டத்தை மனிதனிடம் சொல்வதை விட,

கடவுள் இருக்கிறார் என்று நம்பி

அவரிடம் சொல்வதே சிறந்தது.

©Diya Mohan
  Life Motivation ⭐#God #Kadavul
diyamohan3733

Diya Mohan

New Creator

Life Motivation ⭐God #Kadavul #Motivational

167 Views