சந்திரன் வந்ததும் தந்திரப் புன்னகை என்னிடம் ஏனடியோ - நீ இந்திரன் மேனகையோ. வான்மதி அழகே மோகன ரம்பையே நானுனைத் தீண்டிடவோ - நீ ஊர்வசி திலோத்தமையோ. நிலவொளியில் எனைக் கலவியில் வெல்ல புலன்களை தூண்டியதால் - நீ எல்லையைத் தாண்டியதால் நிலவும் நசைந்து நாணியதே. -Thiru #நிலவொளி #yqகண்மணி