*கற்றதனால் பெற்ற பட்டமும், பதவியும் பணமும், விருதும் பெருமை அல்ல. *கருவறையில் உன்னைக் கண்மணியாய் காக்கத் தொடங்கி காலம் முழுவதும் காப்பாற்றும் பாக்கியம் பெற்ற தாயே உன் பெருமை. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #வைரமுத்து அவர்களின் கவிதையின் ஒரு வரியை தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு