Nojoto: Largest Storytelling Platform

சல சலவெனக் காதில் ஒலிக்கும் ஆனால்.... நெருப்பில்

சல சலவெனக் 
காதில் ஒலிக்கும் 
ஆனால்....
நெருப்பில் அழியும்.
சருகு போல
உலர்ந்த
உள்ளமோ
மௌனம் காக்கும்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்_குழு 
#சருகு 
#இசை
சல சலவெனக் 
காதில் ஒலிக்கும் 
ஆனால்....
நெருப்பில் அழியும்.
சருகு போல
உலர்ந்த
உள்ளமோ
மௌனம் காக்கும்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்_குழு 
#சருகு 
#இசை

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #சருகு #இசை #YourQuoteAndMine #சருகு_இசை