சல சலவெனக் காதில் ஒலிக்கும் ஆனால்.... நெருப்பில் அழியும். சருகு போல உலர்ந்த உள்ளமோ மௌனம் காக்கும். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #சருகு #இசை