கார்மேகத்துகளில் கலை நலமாய் மை தீட்டிய மங்கையவள் கண்ணில் மழையாய் பொழிந்தது கருணை எனும் அனைவர் மீதான காதல் #கார்க்குழலியின்_கவிதைகள் #கார்மேகம் #கண்மை #தூரிகைகிறுக்கல்கள் #yqகண்மணி #மைவிழியாள் #YourQuoteAndMine Collaborating with கார்மேகா