சுசி பக்கம் பக்கமாய் எழுதியுனக்கு பக்குவமாய் ஒரு வாழ்த்து வரைந்தேன் உன் அறிவை அழகை உயிரின் உருத்தை ஒன்று தொடுத்து அடுத்து எழுத வந்த வண்ணம் நிறைந்து நின்றது இடை செருகளாய் காதலின் வாசமும் இசை அழகாய் கேட்காது சேர்ந்தது தட்டி கழித்து ஒத்துக்கி விடவே நடையின் அழகு உடைந்து நின்றது மீண்டும் எழுதி தொடங்கி நிற்க அழித்தது அடடா மறந்தே போனதே.... இருந்தும் எழுதி பதிவை இடவே மனதினோரத்தில் கீறலாய் நின் பிறந்த நாள் சிரிப்பு எங்கடா என் கவிதை என்று.... ஐ லவ் யூ அம்மு Oue