கண்களில் நீர் இல்லாமல் போனாலும் வாயில் வார்த்தை இல்லாமல் போனாலும் காதில் மகிழ்ச்சியானவர்களின் சத்தம் கேட்காமல் போனாலும் இதய துடிப்பில் வேகம் இல்லாமல் போனாலும் வீட்டில் ஒற்றுமை இல்லாமல் போனாலும் உறவினர்களின் வருகை இல்லாமல் போனாலும் ஏங்கியவர்களிடம் இருந்து பாசம் கிடைக்காமல் போனாலும் மனதில் வலி மட்டும் நிலைத்து இருக்கிறதே இறைவா!!!!. # untold truth