எழுதாத வரிகள் அனைத்திலும், சொல்லாத காயங்களும்; வெளிப்படுத்த இயலா கோபங்களும் ; காண்பிக்க இயலா வன்மங்களும் ; கொட்டிக் கிடக்கும் .. அவை எழுதப் படாமல் இருப்பதே சிறந்தது ! #yourquotekanmani #manam