கண்கள் தாங்காத கண்ணீர் துளிகளை தாங்கி நிற்கும் தலையணையே! தாய் போல் என்னை உறங்க வைக்கும் நீயே என் தனிமையின் தோழி. வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #படத்திற்கேற்ற_வரிகளை மனதிற்கு பிடித்தவாறு தந்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்