.... ஐயனே தொந்திக்கணபதியே நின் அருளால் நிறைந்திருக்கிறது என் தொந்தி. இன்றும் பசியால் வாடும் வயிற்றுக்கு உணவளிக்கும் வல்லமையை எனக்கு தந்திடு இறைவா என்னைப்போல் அனைவருக்கும் வயிறு நிரம்ப அருள்புரி இறைவா