Nojoto: Largest Storytelling Platform

குழந்தை நீதி கதைகள்: மீண்டும் மீண்டுமா? ஏமாந்து போ

குழந்தை நீதி கதைகள்: மீண்டும் மீண்டுமா? ஏமாந்து போன திருடன், ரிவென்ஜ் எடுத்தானா ?

©va tamila
  #navratri குழந்தை நீதி கதைகள்: மீண்டும் மீண்டுமா? ஏமாந்து போன திருடன், ரிவென்ஜ் எடுத்தானா ?

சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க, லீவு முடிஞ்சு ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா? சரி உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்றதுக்கு நான் ஒரு கதையை உங்களுக்காக எடுத்துட்டு வந்துருக்கேன். நீங்க இதை படிச்சிட்டு, பிரண்ட்ஸுக்கும் சொல்லுங்க. வாங்க கதைக்குள்ள போலாம்.முன்னொரு காலத்தில், நாகலாபுரம் அப்படினு ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் மாயா என்ற பெண் இருந்தாள். அவளுக்கு சோம்பேறியான கணவன் ஒருவன் இருந்தான். எந்த அளவுக்கு சோம்பேறி என்றால், வடிவேலு ஒரு படத்தில் சும்மா இருக்கிறதே வேலையாக சொல்வார் இல்லையா அந்த அளவுக்கு படு சோம்பேறி.இவர்களுக்கு பாழாய் போன ஒரு நிலம் இருந்தது. மாயா தினமும் அங்கு சென்று அதை சரி செய்வாள். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்த நிலத்தின் அருகில் ஒரு கோவில் இருந்தது. அவளது கணவன் அவளுடன் நிலத்திற்கு சென்றாலும், அந்த கோவிலில் சென்று அமர்ந்து கொண்டு அங்கு போகிறவங்களை பற்றி புறணி பேசி கொண்டிருப்பான்.ஒருநாள் மாயா நிலத்தை பண் செய்ய கிளம்பினாள். அவள் கணவன் வீட்டில் இருந்தான். அவள் வீட்டின் வழியாக வந்த வியாபாரி ஒருவன் அவளது கணவனிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என கேட்டான். அதை எடுத்து கொடுக்காமல், அவனையே நீ உள்ளே சென்று எடுத்துக்கொள் என்றான். வியாபாரியும் சமையலறையில் இருந்து தேவையானதை எடுத்து உண்டான். ஏதோ அவன் நல்லவன் என்பதால் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடவில்லை. திருடும் அளவுக்கு மாயா வீட்டிலும் பெரிய பொருட்கள் இல்லை. ஆனாலும் அவளது கணவன் படுக்கையில் இருந்து எழாமல் வியாபாரியை உள்ளே அனுமதிப்பது சரியான செயல் அல்ல.அப்படிதான் ஒருநாள் மாயா அவளது நிலத்தை தோண்டி விதைப்பதற்காக செம்மை செய்து கொண்டிருந்தாள். அந்த வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் அவளிடம் இந்த நிலத்தை என்னிடம் விற்கிறாயா? ஏன் தனியாக கஷ்டப்படுகிறாய், என்றான். மாயா சிறு புன்னகையுடன் இது என் முன்னோர்கள் எனக்காக கொடுத்தது இதை விற்க எனக்கு விருப்பமில்லை என்றாள். வழிப்போக்கன் ஒரு திருடன் அவன் அருகில் இருக்கும் கோவில் சிலையில் இருக்கும் நகைகளை திருடும் எண்ணத்தில் நிலத்தை விலைக்கு கேட்டான்.

அவன் நிலத்திற்கு இரட்டிப்பு விலை தருகிறேன் என்றான். அவன் எண்ணத்தில் நிலத்தில் சுரங்கப்பாதை தயார் செய்து கோவிலில் இருக்கும் நகையை எடுத்து விடலாம் என்று திட்டம் போட்டிருந்தான். ஆனால் இதை அறியாத மாயா நிலத்தை விற்க மாட்டேன் என் உறுதியாக சொன்னாள். வழிப்போக்கன் ஐந்து மடங்கு விலை கொடுத்து
vatamila6778

va tamila

New Creator

#navratri குழந்தை நீதி கதைகள்: மீண்டும் மீண்டுமா? ஏமாந்து போன திருடன், ரிவென்ஜ் எடுத்தானா ? சென்னை: Kids story in Tamil: ஹாய் சுட்டீஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க, லீவு முடிஞ்சு ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா? சரி உங்க பிரண்ட்ஸ் கிட்ட சொல்றதுக்கு நான் ஒரு கதையை உங்களுக்காக எடுத்துட்டு வந்துருக்கேன். நீங்க இதை படிச்சிட்டு, பிரண்ட்ஸுக்கும் சொல்லுங்க. வாங்க கதைக்குள்ள போலாம்.முன்னொரு காலத்தில், நாகலாபுரம் அப்படினு ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் மாயா என்ற பெண் இருந்தாள். அவளுக்கு சோம்பேறியான கணவன் ஒருவன் இருந்தான். எந்த அளவுக்கு சோம்பேறி என்றால், வடிவேலு ஒரு படத்தில் சும்மா இருக்கிறதே வேலையாக சொல்வார் இல்லையா அந்த அளவுக்கு படு சோம்பேறி.இவர்களுக்கு பாழாய் போன ஒரு நிலம் இருந்தது. மாயா தினமும் அங்கு சென்று அதை சரி செய்வாள். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்த நிலத்தின் அருகில் ஒரு கோவில் இருந்தது. அவளது கணவன் அவளுடன் நிலத்திற்கு சென்றாலும், அந்த கோவிலில் சென்று அமர்ந்து கொண்டு அங்கு போகிறவங்களை பற்றி புறணி பேசி கொண்டிருப்பான்.ஒருநாள் மாயா நிலத்தை பண் செய்ய கிளம்பினாள். அவள் கணவன் வீட்டில் இருந்தான். அவள் வீட்டின் வழியாக வந்த வியாபாரி ஒருவன் அவளது கணவனிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என கேட்டான். அதை எடுத்து கொடுக்காமல், அவனையே நீ உள்ளே சென்று எடுத்துக்கொள் என்றான். வியாபாரியும் சமையலறையில் இருந்து தேவையானதை எடுத்து உண்டான். ஏதோ அவன் நல்லவன் என்பதால் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடவில்லை. திருடும் அளவுக்கு மாயா வீட்டிலும் பெரிய பொருட்கள் இல்லை. ஆனாலும் அவளது கணவன் படுக்கையில் இருந்து எழாமல் வியாபாரியை உள்ளே அனுமதிப்பது சரியான செயல் அல்ல.அப்படிதான் ஒருநாள் மாயா அவளது நிலத்தை தோண்டி விதைப்பதற்காக செம்மை செய்து கொண்டிருந்தாள். அந்த வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் அவளிடம் இந்த நிலத்தை என்னிடம் விற்கிறாயா? ஏன் தனியாக கஷ்டப்படுகிறாய், என்றான். மாயா சிறு புன்னகையுடன் இது என் முன்னோர்கள் எனக்காக கொடுத்தது இதை விற்க எனக்கு விருப்பமில்லை என்றாள். வழிப்போக்கன் ஒரு திருடன் அவன் அருகில் இருக்கும் கோவில் சிலையில் இருக்கும் நகைகளை திருடும் எண்ணத்தில் நிலத்தை விலைக்கு கேட்டான். அவன் நிலத்திற்கு இரட்டிப்பு விலை தருகிறேன் என்றான். அவன் எண்ணத்தில் நிலத்தில் சுரங்கப்பாதை தயார் செய்து கோவிலில் இருக்கும் நகையை எடுத்து விடலாம் என்று திட்டம் போட்டிருந்தான். ஆனால் இதை அறியாத மாயா நிலத்தை விற்க மாட்டேன் என் உறுதியாக சொன்னாள். வழிப்போக்கன் ஐந்து மடங்கு விலை கொடுத்து #அறிவு

36 Views