வாழ்க்கை போராட்டத்தில் தூற்றுவோர் முன் பயன்படுத்தும் ஆயுதமாக உபயோக படுத்த வேண்டும்... வணக்கம் தோழமைகளே! மௌனம் என்பது மிகப்பெரிய சக்தி! அதையே ரொம்ப திறமையா உபயோகப்படுத்த முடியும்! மௌனம் ஒரு ஆயதமாய் பயன்படுத்த முடிந்தால்!?? உங்கள் எண்ணங்களை கவியாக்குங்கள்!