எழுத எழுதத் தான் எழுத்தாற்றல் அதிகரிக்கும் நாம் எழுதுவது நமக்காக அல்ல. ஏதோ ஒரு காலகட்டத்தில் யாராவது ஒருவர் கண்ணில் இது தட்டுப்படும், அதுவே நம் எழுத்திற்கு ஒரு விமோசனம் என்றே கொள்ளலாம். #எழுத்து # படியுங்கள்#காலகட்டம்