Nojoto: Largest Storytelling Platform

திருத்தாழியில் மலர்ந்தாய்.... ஆடிப்பூரத்தில் அவதரி

திருத்தாழியில் மலர்ந்தாய்....
ஆடிப்பூரத்தில் அவதரித்தாய்....
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாய்....
மணாளனை மயக்கிய மங்கையாய்...
சூடிக்கொடுத்த சுடர்கொடியாய்....
ஆண்டவனை ஆண்ட ஆண்டாளாய்...
இறைவன் கொடுத்த வரமாய்...
இளம் பெண்களின் கனவாய்...
மார்கழி நோன்புற்ற பாவையாய்...
அரங்கனின் அன்பு மனைவியாய்...
ஆழ்வார்களில் ஒருத்தியாய்...
களவு கண்ணனின் காதலியாய்...
வாரணமாயிரத்தின் பாசுரமாய்...
திருப்பாவை நல்கிய கோபிகையாய்...
நாச்சியார் திருமொழியின் நாயகியான 
உன் கனவுகளின் பிரதிபலிப்பு வாரணமாயிரம்... 
எங்களுக்கு என்றும் நீ உன்னத அவதாரம்... Happy birthday Andal Amma
திருத்தாழியில் மலர்ந்தாய்....
ஆடிப்பூரத்தில் அவதரித்தாய்....
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாய்....
மணாளனை மயக்கிய மங்கையாய்...
சூடிக்கொடுத்த சுடர்கொடியாய்....
ஆண்டவனை ஆண்ட ஆண்டாளாய்...
இறைவன் கொடுத்த வரமாய்...
இளம் பெண்களின் கனவாய்...
மார்கழி நோன்புற்ற பாவையாய்...
அரங்கனின் அன்பு மனைவியாய்...
ஆழ்வார்களில் ஒருத்தியாய்...
களவு கண்ணனின் காதலியாய்...
வாரணமாயிரத்தின் பாசுரமாய்...
திருப்பாவை நல்கிய கோபிகையாய்...
நாச்சியார் திருமொழியின் நாயகியான 
உன் கனவுகளின் பிரதிபலிப்பு வாரணமாயிரம்... 
எங்களுக்கு என்றும் நீ உன்னத அவதாரம்... Happy birthday Andal Amma