யார்கண்டு எவர்சொல்ல எம்மனம் உயிர்பெறுமோ சொல்லாட முடியாமல் தத்தளிக்கச் செய்கிறதே மௌனத்தில் நானிருந்து மீண்டெழுந்து வந்திடவே புதுமனமாய் உயிரொருத்தி பூமுடித்து வந்திடட்டும் சூழ்ந்திருக்கும் பின்னல்கள் அவளிசையாய் பறந்திடட்டும் 46