விதைகளும் விதைத்த உடனேயே முளைத்து விடுவதில்லை அதற்குரிய காலம் பருவம் வரும் வரை காத்திருக்கின்றன. நாம் செய்யும் நற்செயல்களும் உடனுக்குடன் பலன் தருவதில்லை. #காலம் #பருவம் #பலன் # காத்திருப்பு