பெயர் கண்டு வியந்து வந்தவன் நான் இங்கு நல்மொழி கண்டு மிரள சில அருமையான கவி வரிகளில் மனோலயம் காண்கிறேன்... வலி பொருந்திய கவியே வலிமை சேர்க்கும் பேராயுதமாய்..! நான் எழுதா இப்பெருந்தகை அவரல்ல இவரோ வேறோர் மௌனத்தாரகை...! Dedicating a #testimonial to மௌனத்தாரகை 💙 . . . #மௌனத்தாரகை #testimonial