Nojoto: Largest Storytelling Platform

அவரவர் வாழ்க்கை நிகழ்வில் நேர்ந்ததை பிறரின் மேல்

அவரவர் வாழ்க்கை நிகழ்வில் நேர்ந்ததை 
பிறரின் மேல் பழி கூறத் தான் 
இங்கு பல கூட்டம் இருக்கிறது
இக்காலத்தில் அடுத்தவரின் நலன் கருதி கூட
ஏதும் சொல்லவோ செய்யவோ கூடாது..
அதனால் நிகழ்பவை அனைத்தும்
நம் தலையில் தான் வந்து விடியும்..
 #yourquotetamil #yourquotebaba
அவரவர் வாழ்க்கை நிகழ்வில் நேர்ந்ததை 
பிறரின் மேல் பழி கூறத் தான் 
இங்கு பல கூட்டம் இருக்கிறது
இக்காலத்தில் அடுத்தவரின் நலன் கருதி கூட
ஏதும் சொல்லவோ செய்யவோ கூடாது..
அதனால் நிகழ்பவை அனைத்தும்
நம் தலையில் தான் வந்து விடியும்..
 #yourquotetamil #yourquotebaba