தொலைக்காட்சிகளில் வரும் துக்ககரமான காட்சிகளைப் பார்த்து கண்கலங்குமானால் , அந்தக்காட்சியுள் நம்மைப் பார்க்கிறோம். அவ்வளவே. ஆனால் நிஜ வாழ்க்கையில் யாரோ ஒருவர் கண்ணீர் சிந்தும்போது நம் கண்களும் கசியுமானால் அதுவே மனித நேயம்! #இரக்கம் #அனுதாபம் # ஈரம்#பகிர்வு