புசிக்க உணவுதேடி பாலகர் கூட்டம் பூமியில் அலையும் பரிதாபநிலை என்று தான் தீருமோ?.. வறுமை நீங்கி வளமை மலர்வது எந்த நாளோ?... டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பசி #பசியும்பட்டினியும் #என்று_திருமோ