சிக்கல்கள் வரும் போது நின்று, கவனித்து, பின்பு நிதானமாகச் செயல்பட்டுத் தீர்வு காண வேண்டும். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்க்கை #அவரவர்_வாழ்க்கை #இக்கால_புலவர்கள்_குழு