இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு பல வழிகள் உள்ளன ஆனால் நாம் ஒருவர் மீது வைக்கும் அளவு கடந்த அன்பினால் அவர் ஒரு கட்டத்தில் நம்மை பிரியும் போது வேறு வழி இல்லாமல் மரணத்தை தேடி செல்கிறோம் ஆனால் அவர் ஒருவர் மட்டுமே வாழ்க்கை இல்லையே... கடந்து செல்லுங்கள் இன்று உனக்கு நாளை அவர்களுக்கு... Pain of life