உன் விழிகளில் நான் கண்ட மெய்காதலில் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திடத்தான் ஆசை மறு ஜென்மம் எடுத்தாவது !!! உன்னோட வாழ்ந்திட வேண்டி வரம் கேட்டேன் ! #காதல்கவிதை #yqkanmani #உன்னோடுஒருவாழ்க்கை #வாழ்ந்திட #ஆசை