அச்சத்தால்...! இருளின் நிலை கண்டு பகலின் இடம் தேடி ஓடிய கால்கள். அச்சத்தால்...! மீண்டும் இருளின் இடம் தேடி ஓடிய கால்கள் ஆடுகின்ற கண்ணாமூச்சி ஆட்டம் ஓன்றை தன்னுயிர் வேண்டி வானம் பார்த்து. பூமி பாக்காமலிருக்க... #trichypaiyan #covid19 #life #21dayslockdown #india2020 #2020 #thoughts #mind