எல்லோருக்கும் எல்லாம் பிடிப்பதில்லை.. ஆனால் இவரின் வரிகள் பிடிக்காமல் எவரும் இருப்பதில்லை.. தலைப்பிற்கேற்ப வரிகள்.. வரிகளில் மின்னும் இவரின் எண்ணங்கள்.. இந்த தலைப்பிற்கு இப்படியும் எழுத முடியுமா என்று நம்மை வியப்பில் ஆழ்த்த இவர் தவறுவதே இல்லை.. இவரின் கவி வரிகளுக்கு மிக பெரிய ரசிகை நான்.. நீ கலக்கு டியர்.. Dedicating a #testimonial to Priyadharshini Kamaraj